Tuesday, August 13, 2013

திரு அஞ்சைக்களம்- தேவாரத் திருத்தலங்கள்

திரு அஞ்சைக்களம்
தேவாரத் திருத்தலங்கள்      






 



இது சேரநாட்டு திருத்தலம். சுந்தரர் பாடல் பெற்ற தலம்.மலை நாட்டு திருத்தலம் இது ஒன்றே.

கேரள மாநிலம் பிரசித்தமான கொடுங்களூர்  பகவதி அம்மன்  திருக்கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது.இந்த ஊரை திருவஞ்சிக்குளம் என்று அழைக்கிறார்கள். கொடுங்களூரிலிருந்து
நகரப்பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். கொடுங்களூரில் தங்குவதற்குப் பல  விடுதிகள் உள்ளன.

இறைவர்: அஞ்சைக்களத்தப்பர்

இறைவி : உமையம்மை.

தீர்த்தம்: சிவகங்கை.

இங்குள்ள சிவாலயத்தில் உள்ள நடராசமூர்த்தியின் பீடத்தில்” அஞைக்களத்து சபாபதி” என்று தமிழில் செதுக்கப்பட்டுள்ளது.இது சேரமான் நாயனார் தினமும் வழிபட்டமூர்த்தியாகும்.

இறைவருடைய தலையில் உருத்திராக்கமாலை அணிந்துள்ளார்.மூர்த்தியின் தலையிலேயே செதுக்கப்பட்டுள்ள உருத்திராக்கமாலை இறைவருக்கு பால் அபிசேகம் செய்யும் பொழுது தெளிவாகத்தெரியும்.”தலைக்கு தலை மாலை அணிந்ததென்னே ”என்ற சுந்தரர் பாடல் வரிகள்மூலம் அறியலாம்.

சுந்தரர்,சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருடைய உற்சவத்திருமேனிகள் இக்கோவிலில் உள்ளன.இவர்கள் இருவரும் முறையே வெள்ளையானையிலும் குதிரையிலும் திருக்கயிலாயம் சென்றார்கள்.அருகில் உள்ள  ”மேல்மகோதை”கடற்கரையிலிருந்துதான் அவர்கள் திருக்கயிலாயம் புறப்பட்டு சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.திருக்கயிலை சென்று அங்கிருந்து தான் வந்து சேர்ந்ததை அஞ்சைக்களத்தப்பருக்கு சுந்தரர் அறிவிப்பதாக தேவரப்பாடலில் தெரிவிக்கிறார்.

இன்றும் ஆடி மாத சுவாதி திருநட்சத்திரத்தன்று கோயம்பத்தூர் சேக்கிழார் திருக்கூட்டத்தினரால் சுந்தரர் குருபூசை இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.(கடந்த 80 ஆண்டுகளாக சீரும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.)

பரசுராமர் தன் தாயை கொன்ற பாவம் தீர வழிபட்டதலம்.
திருக்கோவிலின் முன்பு அழகிய உப்பங்கழி உள்ளது.

”தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே
 சடைமேல் கங்கைவெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்ததென்னே
அதன்மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு நிகர் ஒப்பன் வன் திரைகள்
வலித்து எற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அலைக்கும் கடல் அங்கரைமேல் மகோதை
அணியர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே”
                                                                           -சுந்தரர்

அஞ்சைக்களத்தப்பரே போற்றி! போற்றி!
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி!






Saturday, April 27, 2013

நால்வர் காட்டும் நல்வழி-மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகர்




ணிவாசகரது வாழ்க்கை திருவாதவூரில் அவதரித்துஅரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராகிகுதிரை வாங்க அரசன்தந்த பொருளை திருப்பெருந்துறை கோயில் திருப்பணிக்கு செலவளிக்கவேமன்னன் அவருக்குத் தந்த தண்டனையிலிருந்துஅவரை மீட்க இறைவன் நரியை பரியாக்கி திருவிளையடல் புரிந்தான்பின் அரசுப்பணியிலிருந்து விலகி,திருப்பெருந்துறையில் இறை பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்அங்கு  திருவாதவூரருக்கு பரமாசாரிய  வடிவில் வந்தசிவபிரான் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்த முறை ” அருட்குரு” என சைவ சித்தாந்தத்தில் குறிப்பிட்டுள்ள முறையேஆகும்.

திருவாசகத்தில் முதல் நான்கு பகுதிகளான சிவபுராணம்கீர்த்தி திருஅகவல்திருவண்டப்பகுதிபோற்றித் திருவகவல்ஆகியவற்றில் மணிவாசகர் தன் அனுபவங்களையும்உணர்வுகளையும் தத்துவஞானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திருச்சதகம்நீத்தல் விண்ணப்பம் முதலியனவும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதுதிருவெம்பாவைதிருவம்மானைதிருச்சாழல்திருப்பூவல்லி முதலானவைஉரையாடல் மற்றும் நாடகப் பாங்கான உத்திமுறைகளில் பாடப்பெற்றவை.

ஆனந்த பரவசம் பகுதியில் 
யானே பொய் என் நெஞ்சம் பொய் என் அன்பு பொய்
 ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

என ஏக்கத்துடன் தன் தகுதி இன்மை பற்றிய தவிப்பை வெளிப்படுத்துகிறார்அதுபோல “நாயினும் கடையேன்” எனத்தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் பண்பு போற்றத்தக்கது.

வானநாடரும் அறியவொணாத நீ
----------------------------------------
என்னை இனிதாய் ஆண்டு கொண்டவா” என்றும்
என்னை நீ கைவிடலாகாது” என நீத்தல் விண்ணப்பத்தில் வைத்த வேண்டுகோள் கோயில் மூத்த திருப்பதிகத்திலும்தொடர்கிறது.
நெருங்கும் அடியார்களும் நீயும்
மருங்கே சார்ந்து வர எங்கள்
வாழ்வே வா என்று அருளாயே” என்றும்,
குழைத்தப் பத்தில் “வேண்டத்தக்கது அறிவோய் நீ “ எனத் துவங்கி
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே” என்று முழுமையாக தன்னை இறைவனிடத்தில்ஒப்புவித்த பாங்கின் மூலம் நமக்கு இறைவனை வழிபடும் முறையை அருமையாக வழிகாட்டியுள்ளார்.

இறைவனே குருவாக அமைந்த மணிவாசகப்பெருமான் அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ளும் அவாவில்உயிருண்ணிப்பத்துபிடித்த பத்து ஆகிய பாடல்களில் சிறப்பாக புலப்படுத்தியுள்ளார்.
பிடித்த பத்தில் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே”,” பால் நினைந்தூட்டும் தாயுனும் சால” எனத் துவங்கிசிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” எனப் பதிவு செய்கிறார்.
கோயில் திருப்பதிகத்தில் “தந்தது உன் தன்னை ” எனத் துவங்கி “ சங்கரா ஆர் கொலொ சதுரர்” என்றும் “யான் இதற்கு இலன்ஓர் கைமாறே” என்றும் கூறுகிறார்.  ஆக மாணிக்கவாசகர் குரு சீடன் பாவனையில் சன்மார்க்கத்தைக் காட்டுகிறார்.

சைவ சமய குரவர்கள் நால்வரும் மனித குலம் உய்யும்படி நான்கு நன் மார்க்கங்களைக் காட்டியுள்ளார்கள்நால்வர்பொற்றாள் வணங்கி சைவ நெறியில் வாழ்ந்து உய்வோமாக.
சைவத்தின் மேற் சமயம் வேறில்லை அதிற் சார் சிவமாம்
 தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லென்னும் நான் மறை செம்பொருள்
 வாய்மை வைத்த சீர்  திருத்தேவாரமும் திருவாசகமும்
 உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே
                                                                                -அருணைக்கலம்பகம்
                                        திருச்சிற்றம்பலம்.



நால்வர் காட்டும் நல்வழி-சுந்தரர்

வன்றொண்டன் பாடிய வண்டமிழ்


 நாம் காணவிருப்பது திரு சுந்தர மூர்த்திநாயனாரைப் பற்றிய குறிப்பு ஆகும். இவர் திருக்கையிலையில் ஆலால சுந்தரர் ஆக சிவபெருமானது அணுக்கத்தொண்டராகத் திகழ்ந்தார். இறைவிக்கு அணுக்கத்தொண்டு புரிந்த அனிந்திதை, கமலினி,ஆகிய இருவர் மீதும் மனம் கவர்ந்த நிலையில் இறைவன் ஆணைப்படி அவ்விருவரோடும் மனிதப் பிறவி எடுத்து அவர்களுடன் வாழ்ந்து பின் கையிலை மீண்டவர்.

திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவ அந்தணர் குலத்தில் சடையநாயனார், இசை ஞானியாரின் மகனாக நம்பி ஆரூரர் அவதாரம் செய்தார்.சிறு தேர் உருட்டும் பருவத்தில் அரசன் நரசிங்க முனையரையரால் அபிமான புத்திரராக வளர்க்கப்பெற்று, பின் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் தறுவாயில் அடிமை ஓலைக் காட்டி தடுத்தாட்கொள்ளப்பட்டு, வந்தவர் இறைவன் என உணர்ந்து,”பித்தாபிறை சூடி” என பதிகம் பாடினார். பின்பு இறைவனாலேயே பரவையாரைச் சந்தித்து காதல் திருமணம் செய்து கொண்டார்.

 திருத்தொண்டத்தொகையில் இறைவன் அடியார்கள் பெயர்,இடம் பெறும் வகையில் அமைத்து, அவர்களின் பக்தி நிலையின் உயிர் நாடியான அம்சத்தை சுட்டிக்காட்டியுள்ள பாங்கு போற்றத்தக்கது.தனி அடியார்கள் மட்டும் அல்லாமல் தொகை அடியார்களாக தில்லை வாழ்அந்தணர், பத்தராய் பணிவார்கள்,பரமனையே பாடுவார் என வகைப் படுத்திப் பின்னாளில் பெரியபுராணம் அமைய வழி கோலியுள்ளார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, தன் தேவாரத்தில்,” வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே’ என்றும், “பரவை பசி வருத்தமது, நீயும் அறிதியன்றே”, மாதர் நல்லாள் வருத்தமது நீயும் அறிதியன்றே” என்று பாடி, குண்டையூர் கிழார் தந்த நெல் மலையை, திருவாரூரில் சேர்ப்பித்தார். இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னைத் திரு முதுகுன்றம் ஆற்றில் இட்டுத் திருவாருர் குளத்தில் எடுத்தார். திருக்குருகாவூரில், பொதி சோறும், திருக்கச்சூரில் பிச்சைச் சோறும் இறைவன் கொணர்ந்து தரப்பெற்றார். 

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து”மேவாதிங்கு யான் அகலேன்” (பெரிய புராணம் 3419) என சபதம் செய்து, சபதம் பொய்த்தமையால் கண் இழந்து, திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் பெற்று, காஞ்சிபுரத்தில் “ஆலந்தான் உகந்து அமுது செய்தானை” பாடி இடக் கண்ணையும், திருவாரூரில் “மீளா அடிமை” பாடி வலக்கண்ணையும் பெற்றார்.

வன் தொண்டன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட சுந்தரர், இறைவனை தோழனாகவே கருதி, பரவையாரிடம் தூது அனுப்பினார். இந்த செய்தி அறிந்து  கோபமுற்று சூலையால் வாடிய போதும் சுந்தரர் கையால் குணம் பெறக் கூடாது என்று தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஏயர் கோன் கலிக்காமர்க்கு  மீண்டும் உயிர் அளித்து, பின்  நண்பனாக்கிக் கொண்டார். சோமாசி மாறர், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரும் இவரது நண்பர்களாவர்.
 நாம் காணவிருப்பது திரு சுந்தர மூர்த்திநாயனாரைப் பற்றிய குறிப்பு ஆகும். இவர் திருக்கையிலையில் ஆலால சுந்தரர் ஆக சிவபெருமானது அணுக்கத்தொண்டராகத் திகழ்ந்தார். இறைவிக்கு அணுக்கத்தொண்டு புரிந்த அனிந்திதை, கமலினி,ஆகிய இருவர் மீதும் மனம் கவர்ந்த நிலையில் இறைவன் ஆணைப்படி அவ்விருவரோடும் மனிதப் பிறவி எடுத்து அவர்களுடன் வாழ்ந்து பின் கையிலை மீண்டவர்.

திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவ அந்தணர் குலத்தில் சடையநாயனார், இசை ஞானியாரின் மகனாக நம்பி ஆரூரர் அவதாரம் செய்தார்.சிறு தேர் உருட்டும் பருவத்தில் அரசன் நரசிங்க முனையரையரால் அபிமான புத்திரராக வளர்க்கப்பெற்று, பின் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் தறுவாயில் அடிமை ஓலைக் காட்டி தடுத்தாட்கொள்ளப்பட்டு, வந்தவர் இறைவன் என உணர்ந்து,”பித்தாபிறை சூடி” என பதிகம் பாடினார். பின்பு இறைவனாலேயே பரவையாரைச் சந்தித்து காதல் திருமணம் செய்து கொண்டார்.

 திருத்தொண்டத்தொகையில் இறைவன் அடியார்கள் பெயர்,இடம் பெறும் வகையில் அமைத்து, அவர்களின் பக்தி நிலையின் உயிர் நாடியான அம்சத்தை சுட்டிக்காட்டியுள்ள பாங்கு போற்றத்தக்கது.தனி அடியார்கள் மட்டும் அல்லாமல் தொகை அடியார்களாக தில்லை வாழ்அந்தணர், பத்தராய் பணிவார்கள்,பரமனையே பாடுவார் என வகைப் படுத்திப் பின்னாளில் பெரியபுராணம் அமைய வழி கோலியுள்ளார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, தன் தேவாரத்தில்,” வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே’ என்றும், “பரவை பசி வருத்தமது, நீயும் அறிதியன்றே”, மாதர் நல்லாள் வருத்தமது நீயும் அறிதியன்றே” என்று பாடி, குண்டையூர் கிழார் தந்த நெல் மலையை, திருவாரூரில் சேர்ப்பித்தார். இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னைத் திரு முதுகுன்றம் ஆற்றில் இட்டுத் திருவாருர் குளத்தில் எடுத்தார். திருக்குருகாவூரில், பொதி சோறும், திருக்கச்சூரில் பிச்சைச் சோறும் இறைவன் கொணர்ந்து தரப்பெற்றார். 

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து”மேவாதிங்கு யான் அகலேன்” (பெரிய புராணம் 3419) என சபதம் செய்து, சபதம் பொய்த்தமையால் கண் இழந்து, திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் பெற்று, காஞ்சிபுரத்தில் “ஆலந்தான் உகந்து அமுது செய்தானை” பாடி இடக் கண்ணையும், திருவாரூரில் “மீளா அடிமை” பாடி வலக்கண்ணையும் பெற்றார்.

வன் தொண்டன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட சுந்தரர், இறைவனை தோழனாகவே கருதி, பரவையாரிடம் தூது அனுப்பினார். இந்த செய்தி அறிந்து  கோபமுற்று சூலையால் வாடிய போதும் சுந்தரர் கையால் குணம் பெறக் கூடாது என்று தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஏயர் கோன் கலிக்காமர்க்கு  மீண்டும் உயிர் அளித்து, பின்  நண்பனாக்கிக் கொண்டார். சோமாசி மாறர், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரும் இவரது நண்பர்களாவர்.
 நாம் காணவிருப்பது திரு சுந்தர மூர்த்திநாயனாரைப் பற்றிய குறிப்பு ஆகும். இவர் திருக்கையிலையில் ஆலால சுந்தரர் ஆக சிவபெருமானது அணுக்கத்தொண்டராகத் திகழ்ந்தார். இறைவிக்கு அணுக்கத்தொண்டு புரிந்த அனிந்திதை, கமலினி,ஆகிய இருவர் மீதும் மனம் கவர்ந்த நிலையில் இறைவன் ஆணைப்படி அவ்விருவரோடும் மனிதப் பிறவி எடுத்து அவர்களுடன் வாழ்ந்து பின் கையிலை மீண்டவர்.

திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவ அந்தணர் குலத்தில் சடையநாயனார், இசை ஞானியாரின் மகனாக நம்பி ஆரூரர் அவதாரம் செய்தார்.சிறு தேர் உருட்டும் பருவத்தில் அரசன் நரசிங்க முனையரையரால் அபிமான புத்திரராக வளர்க்கப்பெற்று, பின் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் தறுவாயில் அடிமை ஓலைக் காட்டி தடுத்தாட்கொள்ளப்பட்டு, வந்தவர் இறைவன் என உணர்ந்து,”பித்தாபிறை சூடி” என பதிகம் பாடினார். பின்பு இறைவனாலேயே பரவையாரைச் சந்தித்து காதல் திருமணம் செய்து கொண்டார்.

 திருத்தொண்டத்தொகையில் இறைவன் அடியார்கள் பெயர்,இடம் பெறும் வகையில் அமைத்து, அவர்களின் பக்தி நிலையின் உயிர் நாடியான அம்சத்தை சுட்டிக்காட்டியுள்ள பாங்கு போற்றத்தக்கது.தனி அடியார்கள் மட்டும் அல்லாமல் தொகை அடியார்களாக தில்லை வாழ்அந்தணர், பத்தராய் பணிவார்கள்,பரமனையே பாடுவார் என வகைப் படுத்திப் பின்னாளில் பெரியபுராணம் அமைய வழி கோலியுள்ளார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, தன் தேவாரத்தில்,” வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே’ என்றும், “பரவை பசி வருத்தமது, நீயும் அறிதியன்றே”, மாதர் நல்லாள் வருத்தமது நீயும் அறிதியன்றே” என்று பாடி, குண்டையூர் கிழார் தந்த நெல் மலையை, திருவாரூரில் சேர்ப்பித்தார். இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னைத் திரு முதுகுன்றம் ஆற்றில் இட்டுத் திருவாருர் குளத்தில் எடுத்தார். திருக்குருகாவூரில், பொதி சோறும், திருக்கச்சூரில் பிச்சைச் சோறும் இறைவன் கொணர்ந்து தரப்பெற்றார். 

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து”மேவாதிங்கு யான் அகலேன்” (பெரிய புராணம் 3419) என சபதம் செய்து, சபதம் பொய்த்தமையால் கண் இழந்து, திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் பெற்று, காஞ்சிபுரத்தில் “ஆலந்தான் உகந்து அமுது செய்தானை” பாடி இடக் கண்ணையும், திருவாரூரில் “மீளா அடிமை” பாடி வலக்கண்ணையும் பெற்றார்.

வன் தொண்டன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட சுந்தரர், இறைவனை தோழனாகவே கருதி, பரவையாரிடம் தூது அனுப்பினார். இந்த செய்தி அறிந்து  கோபமுற்று சூலையால் வாடிய போதும் சுந்தரர் கையால் குணம் பெறக் கூடாது என்று தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஏயர் கோன் கலிக்காமர்க்கு  மீண்டும் உயிர் அளித்து, பின்  நண்பனாக்கிக் கொண்டார். சோமாசி மாறர், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரும் இவரது நண்பர்களாவர்.
 நாம் காணவிருப்பது திரு சுந்தர மூர்த்திநாயனாரைப் பற்றிய குறிப்பு ஆகும். இவர் திருக்கையிலையில் ஆலால சுந்தரர் ஆக சிவபெருமானது அணுக்கத்தொண்டராகத் திகழ்ந்தார். இறைவிக்கு அணுக்கத்தொண்டு புரிந்த அனிந்திதை, கமலினி,ஆகிய இருவர் மீதும் மனம் கவர்ந்த நிலையில் இறைவன் ஆணைப்படி அவ்விருவரோடும் மனிதப் பிறவி எடுத்து அவர்களுடன் வாழ்ந்து பின் கையிலை மீண்டவர்.

திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவ அந்தணர் குலத்தில் சடையநாயனார், இசை ஞானியாரின் மகனாக நம்பி ஆரூரர் அவதாரம் செய்தார்.சிறு தேர் உருட்டும் பருவத்தில் அரசன் நரசிங்க முனையரையரால் அபிமான புத்திரராக வளர்க்கப்பெற்று, பின் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் தறுவாயில் அடிமை ஓலைக் காட்டி தடுத்தாட்கொள்ளப்பட்டு, வந்தவர் இறைவன் என உணர்ந்து,”பித்தாபிறை சூடி” என பதிகம் பாடினார். பின்பு இறைவனாலேயே பரவையாரைச் சந்தித்து காதல் திருமணம் செய்து கொண்டார்.

 திருத்தொண்டத்தொகையில் இறைவன் அடியார்கள் பெயர்,இடம் பெறும் வகையில் அமைத்து, அவர்களின் பக்தி நிலையின் உயிர் நாடியான அம்சத்தை சுட்டிக்காட்டியுள்ள பாங்கு போற்றத்தக்கது.தனி அடியார்கள் மட்டும் அல்லாமல் தொகை அடியார்களாக தில்லை வாழ்அந்தணர், பத்தராய் பணிவார்கள்,பரமனையே பாடுவார் என வகைப் படுத்திப் பின்னாளில் பெரியபுராணம் அமைய வழி கோலியுள்ளார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, தன் தேவாரத்தில்,” வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே’ என்றும், “பரவை பசி வருத்தமது, நீயும் அறிதியன்றே”, மாதர் நல்லாள் வருத்தமது நீயும் அறிதியன்றே” என்று பாடி, குண்டையூர் கிழார் தந்த நெல் மலையை, திருவாரூரில் சேர்ப்பித்தார். இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னைத் திரு முதுகுன்றம் ஆற்றில் இட்டுத் திருவாருர் குளத்தில் எடுத்தார். திருக்குருகாவூரில், பொதி சோறும், திருக்கச்சூரில் பிச்சைச் சோறும் இறைவன் கொணர்ந்து தரப்பெற்றார். 

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து”மேவாதிங்கு யான் அகலேன்” (பெரிய புராணம் 3419) என சபதம் செய்து, சபதம் பொய்த்தமையால் கண் இழந்து, திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் பெற்று, காஞ்சிபுரத்தில் “ஆலந்தான் உகந்து அமுது செய்தானை” பாடி இடக் கண்ணையும், திருவாரூரில் “மீளா அடிமை” பாடி வலக்கண்ணையும் பெற்றார்.

வன் தொண்டன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட சுந்தரர், இறைவனை தோழனாகவே கருதி, பரவையாரிடம் தூது அனுப்பினார். இந்த செய்தி அறிந்து  கோபமுற்று சூலையால் வாடிய போதும் சுந்தரர் கையால் குணம் பெறக் கூடாது என்று தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஏயர் கோன் கலிக்காமர்க்கு  மீண்டும் உயிர் அளித்து, பின்  நண்பனாக்கிக் கொண்டார். சோமாசி மாறர், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரும் இவரது நண்பர்களாவர்.“ஏழிசையாய்” எனத்துவங்கும் தேவாரத்தில் “ என்னுடைய தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி” என இறைவனைக் குறிப்பிடுகிறார். ஆக சக மார்க்கத்தில் இறைவனை வழிபடலாம் என் வழி காட்டியவர் சுந்தரர்.


ஆன்மீகம்: நால்வர் நல்கிய வழி - திருநாவுக்கரசர்

ஆன்மீகம்: நால்வர் நல்கிய வழி - திருநாவுக்கரசர்: திருநாவுக்கரசர் அ டுத்தாக சம்பந்தர் காலத்திலேயே அவருக்குமுன் தோன்றிய திருநாவுக்கரசுப் பெருமானைப்பற்றி சற்று சிந்திப்போம் . ...

ஆன்மீகம்: நால்வர் நல்கிய வழி-- சம்பந்தர்

ஆன்மீகம்: நால்வர் நல்கிய வழி-- சம்பந்தர்: திருச்சிற்றம்பலம் நால்வர் நல்கிய நல்வழி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தப...

Thursday, April 25, 2013

நால்வர் நல்கிய வழி - திருநாவுக்கரசர்


திருநாவுக்கரசர்

டுத்தாக சம்பந்தர் காலத்திலேயே அவருக்குமுன் தோன்றிய திருநாவுக்கரசுப் பெருமானைப்பற்றி சற்று சிந்திப்போம்.தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருவாமூரில் தோன்றிவல்லமண் மருங்கணைந்து, தவமென்று பாயிடுக்கி,தலைப்பறித்து நின்றுண்ணும் அவமொன்று நெறி வீழ்வான் வீழாமல் அருளும்என அவரது தமைக்கையார் திலகவதியார் வேண்டுதலாலும்,பண்டு புரி நற்றவத்தாலும் இறைவன் சூலை தரதிருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப பெரு வாழ்வு வந்தது என நீறு அணிந்தார்”. “கூற்றாயினவாறு விலக்ககிலீர்என உலகேழின் வரும் துயரம் போமாறு புகன்றார். தலங்கள் தோறும் எழுந்தருளியுள்ள சிவ பெருமானை வணங்கி தேவாரப்பதிகங்களை அருளிச் செய்துள்ளார்.
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒரு போதும் இருந்தறியேன்”-4ஆம் திருமுறை
எனவும்சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்”-4ஆம் திருமுறை
எனவும்காயமே கோயிலாக கடி மனம் அடிமையாக
 வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
ேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி
பூசனை ஈசனார்க்கு போற்றவி காட்டினோமே”.
என்று உடம்பைக் கோயிலாக் கண்டவர்,உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதைதலையே நீ வணங்காய்என்று அங்கமாலையில் தெளிவுபட கூறியுள்ளார். சிவபெருமானுக்கு உரிய மூலமந்திரமானநமசிவாயஎன்னும் பஞ்சாக்கரத்தைசொற்றுணை வேதியன்எனத் துவங்கும் பதிகம் பாடி, கல் தூணில் கட்டிக் கடலில் ஆழ்த்தியபோதும் நற்றுணையாவது நமசிவாயவேஎன கூற,  கல் தூண் மிதந்தது. உலகனைவரும் போற்றும்படி பஞ்சாக்கரத்தின் பெருமையை உணர்த்தினார்.
நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நானறி விச்சையும்
நமசிவாயவே நா நவின்று ஏத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமேஎனக் கூறி பஞ்சாக்கரமே நமக்கு நல் வழி காட்டும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
திருஞானசம்பந்தருடன் இணைந்து பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமான் மீது பாடல்கள் பல பாடி அருளினார்.
நிலை பெறுமா எண்ணுதியேல் நீ வா
  நித்தலும் எம்பெருமானுடைய கோயில்புக்கு
   புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு
   பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
  தலையாரக் கும்பிட்டு கூத்தும் ஆடி
   சங்கரா செய செய போற்றி என்றும்
   அலைபுனல் சேர் செஞ்சடை யெம் ஆதி என்றும்
   ஆரூரா என்றென்றே அலறா நில்லே”- 6ஆம் திருமுறை
 என சிவத்தொண்டு செய்வதே உய்யும் வழி யெனக் கூறியதோடல்லாமல்
சிவத்தலங்கள் தோறும் உழவாரப் பணியையும் மேற்கொண்டார்.

அனைத்துச் சாதி மக்களையும் சைவ சமயம் என்ற கட்டுக்குள் ஒருங்கிணைத்து,
சாத்திரம் பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்”-5ஆம் திருமுறை
என்றும்
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
  தரணியொடு வானளாவத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதவர்க்கே காந்தர் அல்லாராகீல்
அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுலவும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்கன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே-6ஆம் திருமுறை
ஆக சாதி பாராது சிவனடியார்கள் அனைவரையும் போற்றி வணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.