Monday, July 26, 2010

சுந்தரர் குரு பூசை

ஆடி சுவாதி அன்று கேரளாவில் உள்ள திருஅஞ்சைக்களம் என்ற ஊரில் சுந்தரர் சுவாமி குரு பூசை மிகவும் சிறப்பாக நடை பெறும். பல ஊர்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் மிக சிறப்பாக நடைபெறும். அபிஷேகம், ஆராதனை, சுவாமி வீதி உலா, அன்னதானம் என்று கோலாகலமாக இருக்கும்.